ஒற்றுமை

img

விவசாயி - தொழிலாளி போராட்ட ஒற்றுமை மேலும் வலுப்படட்டும்.... சீத்தாராம் யெச்சூரி....

மகாராஷ்டிரா, குஜராத், உத்தரகண்ட் போன்று தொலைதூர மாநிலங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள்.....

img

மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவது தேசத்துரோகமா?

பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அதிர்ச்சி அடைகிறது.

img

இலங்கை படுகொலை: மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று கொழும்பு, பாடிகோலா, நெகோம்போ ஆகிய இடங்களில் உள்ள திருச்சபைகள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் பயங்கரவாதிகள் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதல்களில் 360க்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந் தைகள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

;