நுபுர் சர்மாவின் தேவையில்லாத பேச்சால் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நுபுர் சர்மாவின் தேவையில்லாத பேச்சால் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய முடிவெடுக்காவிட்டால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 9 மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். ....
கொரோனா தொற்றால் இறந்தவர் களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் கவுரவ்குமார் பன்சா....
அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு மூலம் அதிகாரிகள் செய்யவேண்டும். அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் பெற்றோரை....
இலவச வீட்டுமனை பட்டா, இலவச பஸ் பாஸ்உள்ளிட்ட சலுகைகளை தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே...
குற்றப் பத்திரிகை தாக்கலின் போது, ஒருவரைக் கைது செய்தே தீர வேண்டும் என்பது கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது அடிப்படை உரிமை மீறல் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை....