அருந்திதியர்

img

வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை மறுக்கும் ஆதிக்க சமூகத்தினர் அருந்திதியர் மக்களின் உரிமையை நிலைநாட்டுமா தேர்தல் ஆணையம்?

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்துக்குட்பட்டு மொட்டாங்குறிச்சி ஊராட்சியில் நத்தமேடு,பெத்தானூர், பச்ச அள்ளிபுதூர், காந்திநகர் ஆகிய பகுதிகள் உள்ளன.

;