strike

img

10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வெற்றி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!!

நாடுமுழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம்

img

எங்களை மட்டும் கொரோனா தாக்காதா? வேலைநிறுத்தம் அறிவித்த துப்புரவுத் தொழிலாளர்கள்

தொழிலாளர்களுக்கு முறையான முகமூடிகள், கையுறைகள், சீருடை, காலணிகள் மற்றும் சோப்பு அல்லது சுத்திகரிப்பான் வழங்கப் படவில்லை.....

img

காவல்துறை அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்... குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடிக்கு கண்டனம்

போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கூடியிருந்தனர்.அவர்களுக்கு பாதுகாப்பாக பலஇளைஞர்களும் கூடியிருந்தனர். ....

img

மின்துறையை பாதுகாக்க வேலை நிறுத்தத்தில் களமிறங்குவோம்... எஸ்.இராஜேந்திரன்

மின்சார வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். மக்கள் வாங்கும் விலையில் தரமான மின்சாரம், தடையில்லா மின்சாரம் என்ற நிலையை உருவாக்கிட மின் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது தான் சரியானது....

img

தெலுங்கானா அரசுப் பேருந்து பெண் நடத்துநர் தற்கொலை

கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வராதது மட்டுமல்லாது 48 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது....

img

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

img

திருவாரூரில் லாரிகள் வேலைநிறுத்தம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை பணிக்காக எடுத்துச் செல்வதற்கு மில் உரிமையாளர்களின் லாரிகளில் மட்டுமே லோடுகள் ஏற்றப்படும் என்ற புதியநடைமுறையை கண்டித்து லாரிகள் வேலை நிறுத்தப் போராட் டத்தை திருவாரூர் மாவட்ட லாரிஉரிமையாளர் சங்கத்தினர் தொடங்கியுள்ளனர்.

img

இழப்பீடு வழங்காத ஆர்டிஓ அலுவலகம் ஜப்தி

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

img

மின்மயான பணியை நிறுத்தியதற்கு எதிர்ப்பு பல்லடத்தில் கடையடைப்பு, பேருந்து மீது கல்வீச்சு

பல்லடம் மின் மயானம் கட்டுமானப் பணியை நிறுத்தியதற்குஎதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை பல்லடம் நகரப்பகுதியில் முழு கடையடைப்புப் போராட்டம்நடைபெற்றது.

;