station

img

சேலத்தில் காவல் நிலையம் அருகே ஏழு கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை

சேலம் சூரமங்கலம் காவல் நிலையம்அருகே அடுத்தடுத்துள்ள 7 கடைகளின்பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

img

கந்தர்வகோட்டையில் சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருச்சி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் கந்தர்வகோட்டை,

img

துறையூர் பகுதியில் பாரிவேந்தர் வாக்குச் சேகரிப்பு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வியாழனன்று திருச்சி துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகலாபுரம், நடுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்

img

திருவிடைமருதூரில் செ.ராமலிங்கம் வாக்குச் சேகரிப்பு

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் மலையப்ப நல்லூர் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் ராமலிங்கம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்

img

கொட்டாம்பட்டியில் சு.வெங்கடேசன் வாக்குச் சேகரிப்பு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் வியாழனன்று கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பைபட்டி

img

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரமிழக்கச் செய்கிறது மோடி அரசு

புகழ்பெற்ற ஆசியாவின் இரண்டாவது பெரிய சதுப்பு நில அலையாத்திக் காடுகளைக் கொண்ட சுற்றுலா தலமான திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையின் வரலாற்று பெருமைமிக்க முத்துப்பேட்டை ரயில் நிலையம் ‘பி’ தரத்திலிருந்து ரயில்வே ஊழியர்களே இல்லாத ரயில்நிலையமாக தரமிழக்கச் செய்யப்பட்டுள்ளது

img

மண்ணச்சநல்லூர் பகுதியில் பாரிவேந்தர் வாக்குச் சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் செவ்வாய் கிழமை திருச்சிமண்ணச்சநல்லூர் சட்டமன்றதொகுதி மண்ணச்சநல்லூர்கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சாண்டார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச் சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்

img

கொடியம்பாளையம் கிராம வாக்குச் சாவடியை படகில் சென்று ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்கள்

கடைக்கோடி கிராமம் நான்கு பக்கமும் கொள்ளிடம் ஆறுமற்றும் பழையாறு கடலால் சூழப்பட்டுதீவு போல் கிடக்கிறது

;