ratnagiri

img

மகாராஷ்டிராவில் அணை உடைந்து 6 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் மாயம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை காரணமாக அணை உடைந்தது, அருகில் உள்ள 7 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 6 பேர் பலியாகி உள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.

;