provocation

img

ஆத்திரமூட்டலுக்கு இடம் தராதீர்! மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பீர்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது.  

;