உச்சநீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச்3ல் தூக்கு -தில்லி நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் பிப்ரவரி 17, 2020 நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை வரும் மார்ச் 3ம் தேதி தூக்கிலிட தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.