losing

img

மழையால் பாதிக்கப்பட்ட உப்பளம் : தொழிலாளார்கள் வேலை இழக்கும் அபாயம்

சாயல்குடி பகுதியில் பெய்த கனமழையால் அரசு உப்பளத்தில் உப்புகள் நனைந்து வீணாகியுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

;