இந்த வருடம் கேரளாவில் பெருமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாடு மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டம் பூதானம், கவளப்பாரை பகுதிகளும்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அவ்வூர் மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை.
இந்த வருடம் கேரளாவில் பெருமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாடு மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டம் பூதானம், கவளப்பாரை பகுதிகளும்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அவ்வூர் மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை.