intellectuals

img

மோடியை பிளவுவாதி என்ற கட்டுரையாளரின் குடியுரிமை ரத்து?

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டின் மூத்த பத்திரிகையாளர்- கட்டுரையாளர். தந்தை சல்மான்தசீரும்கூட, பாகிஸ்தான் அரசை எதிர்த்துப் போராடினார் என்பதற்காக அந்நாட்டில் படுகொலை செய்யப்பட்டவர் ....

img

தேசிய குற்றப்பதிவு ஆவணத்தில் தேசவிரோதப் பிரிவு

தேச விரோத குற்றங்கள் என்ற பிரிவுக்கான தெளிவான வரையறைகளை உருவாக்காமலேயே அப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும்....

img

மகாத்மா காந்திமீது நம்பிக்கையில்லாத கட்சியே பாஜக -நூற்றுக்கணக்கான அறிஞர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் அறிக்கை

ஆட்சியிலுள்ள பாஜகவும், பிரக்யாசிங் தாகூர் உட்பட அதன் உறுப்பினர்கள் பலரும் காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் மீதும், காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக விளைந்த அரசமைப்புச்சட்டத்தின் மீதும் மற்றும் அவற்றை முன்னின்று நடத்திய மகாத்மா காந்தி மீதும் நம்பிக்கையில்லாதவர்களே என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும் என்று நூற்றுக்கும் மேலான கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், கலைரஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

;