முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம்
இல்லாத வீடு, கட்டாத கழிப் பறை, போடாத சிமெண்ட் சாலை, மடிக்காத வரப்பு, பாசாகும் பில், இறந்த நபருக்கும் ஊதியம் என பல ஊழல்கள் புதிதாக உருவெடுத்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் நடைபெற்றுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.