fraud

img

குஜராத்தில் போலி சுங்கச்சாவடிகள் அமைத்து மோசடி!

குஜராத் மாநிலத்தில் ஒன்றிய அரசுக்கு போட்டியாக ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்று போலி சுங்கச்சாவடி அமைத்து, சுமார் ரூ.75 கோடி மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

img

கடன் மோசடியில் நம்பர் 1 வங்கி எது தெரியுமா?

இந்திய வங்கிகளில் நாளுக்கு நாள் வங்கி கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து வங்கிகளும் அதிகம் தொகைக்குக் கடன் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் ரிசர்வ் வங்கியும் கடன் மற்றும் இதர வங்கி நிர்வாகம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வங்கிகளைக் கண்காணித்து வருகிறது.  

img

அரவிந்த் கெஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ. 34,000 பணம் மோசடி 

தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

img

பிரதமர் கிசான் திட்ட மோசடி: முழுமையாக விசாரணை நடத்த  சிபிஐ கோரிக்கை

மாநிலம் முழுவதும் பயனடைந்துள்ள விவசாயிகளின் ‘உண்மைத் தன்மை குறித்து’ விரிவாக விசாரிக்க வேண்டும்.

img

மானியப் பறிப்பை, ‘மிச்சம்’ எனக் கூறும் மோடி அரசு...

2 லட்சத்து 61 ஆயிரம் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள பயனாளிகளின் பெயரில், ‘நாள் ஒன்றுக்கு’ 2 மானியசிலிண்டர்கள் விகிதம் பெறப்பட்டதையும்....

;