female

img

பெண் துணை ஆட்சியர் மீது பாஜகவினர் தாக்குதல்... தலைமுடியைப் பிடித்திழுத்து, கையை முறுக்கினர்

பொதுச் சொத்துக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். அதனைத் தடுக்க முயன்ற, மாவட்ட துணை ஆட்சியர் பிரியா வர்மா மீது தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்....

img

பெண் தற்கொலை முயற்சி

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் ஜேம்ஸ்பாண்டியன். இவரது மனைவி செரீன் பிரேமா (24). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகிறது.

img

ரஞ்சன் கோகோயிடம் நேர்மையான விசாரணை வேண்டும்: பெண் வழக்கறிஞர்கள்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயிடம் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

img

பெண் கொலை வழக்கில் ஓட்டுனருக்கு இரட்டை ஆயுள்

பெண் கொலை வழக்கில் வாகன ஓட்டுனருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ரவி-சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்

;