escaped

img

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சிஏஏ எதிர்ப்புத் தீர்மானம் ஒத்திவைப்பு.... அதிகாரிகள் மூலம் மன்றாடித் தப்பியது மோடி அரசு

உச்சி மாநாடு நடக்கும் வரையிலாவது இந்தத் தீர்மானங்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.....

img

குண்டுவெடிப்பில் தப்பிய இலங்கை கிரிக்கெட் வீரர்

கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்து 359 பேர் பலியானார்கள். நீர்க்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது.இந்த தேவாலயம் அருகில்தான் இலங்கை கிரிக்கெட் அணியின்ஆல்ரவுண்டர் தசுன் ஷனாகா வீடுஉள்ளது. சனிக்கிழமை முழுவதும் வெளியே சென்றிருந்ததால் ஞாயிற்றுக்கிழமை தாமதமாக எழுந்துள்ளார்

;