ஒரு நாடு தன் நாட்டின் குடிமக்களாக யார் இருக்க முடியும்? என்பதை வரையறுப்பதன் மூலம் தன்னை வரையறுத்துக் கொள்கிறது. ஏனென்றால் உண்மையில் குடியுரிமைதான் உரிமைகளைப் பெறுவதற்கான உரிமையாகும்.
ஒரு நாடு தன் நாட்டின் குடிமக்களாக யார் இருக்க முடியும்? என்பதை வரையறுப்பதன் மூலம் தன்னை வரையறுத்துக் கொள்கிறது. ஏனென்றால் உண்மையில் குடியுரிமைதான் உரிமைகளைப் பெறுவதற்கான உரிமையாகும்.
பொய்களிலும், வாய்ச் சவடால்களிலும் மயங்குகிறவர்கள்..மனதுக்குள் வன்முறையை மறைத்து வாழ்பவர்கள்..பிறர் துன்பங்களை அலட்சியப்படுத்துபவர்கள் தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களிக்கிறார்கள்.