49பிரபலங்கள்

img

தேச துரோக வழக்கு: 180 பிரபலங்கள் மீண்டும் பிரதமருக்கு கடிதம் 

மணி ரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக 180 பிரபலங்கள் மீண்டும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். 

;