india

img

ராகுல் மீது நரேந்திர ஷர்மா வழக்கு

புதுதில்லி, ஏப்.8-காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருக்கும், தேசத் துரோகச் சட்டப்பிரிவு 124ஏ நீக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், இதைஎதிர்த்து, ஆக்ராவைச் சேர்ந்த வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு ஏப்ரல்16-ஆம் அன்று விசாரணைக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

;