tamilnadu

கொரானோவிலும் காவல்துறை வசூல் வேட்டை:1.22 லட்சம் அபராதம்

மதுரை, மார்ச் 28- கொரானோ அச்சம் காரணமாக மதுரையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 332 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  அபராத தொகையாக 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யயட்டுள்ளது. 
 

;