tamilnadu

img

துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பிக்கு கொரோனா பாதிப்பு...

மதுரை 
தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜா.இவர் தற்போது தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ளார். 

இவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது  செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓ.ராஜாவின் கார் ஓட்டுனர் மூலமாக அவருக்கு தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

;