தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கழிவுநீர் அகற்றும் பணி நடை பெற்றது. அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த 4 பேரை விஷவாயு தாக்கியது. இதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.