tamilnadu

img

மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது: அமைச்சர்

சென்னை:
பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதை ஏற்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் தான் கூட்டுறவு வங்கிகள் தமிழகத்தில் இயங்கிவருகின்றன. அவசர சட்டம் வந்தால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஊழியர்களை தமிழக அரசு நியமிப்பதில் பாதிப்பு ஏற்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

;