tamilnadu

img

தமிழகம் முழுவதும் நாளை லாரிகள் ஓடாது

சென்னை:
கொரோனா பாதிப்பை தடுக்கும் நடவடிக்கையாக நாளை லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் 22 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனச் செயலாளர் வாங்கிலி நாமக்கல் லில் அறிவித்தார்.

;