tamilnadu

பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

சென்னை,ஜூன் 25- தமிழக சட்டசபை கூட்டம் வரும் ஜூலை 30 தேதி வரை நடைபெறும் நிலையில் ஜூலை 1 ஆம் தேதி பேரவைத் தலைவர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், பேரவைத் தலைவர் மீது திமுக கொடுத் துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

;