tamilnadu

மாலன் நாராயணன் மிரட்டுகிறார்…

“உலகெங்கும் சிறுபான்மையருக்கு இரு வழிகள்தான் உண்டு. மொழிச் சிறுபான்மையோருக்கும்தான். ஒன்று மோதல் (ஊடிகேசடிவேயவiடிn); மற்றது அனுசரித்தல் (ஊடிnஉடையைவiடிn)மோதிப் பார்த்தால் என்ன ஆகும்என்பதற்கு இலங்கையும், அடையாளங்களை விட்டுவிடாமல் அனுசரித்துப் போனால் என்ன கிடைக்கும் என்பதற்கு சிங்கப்பூரும் நம் கண்ணெதிரே சாட்சிகளாக இருக்கின்றன.”மேலே உள்ளவை மாலன் நாராயணனின் முகநூல் பதிவில் இடம் பெற்றுள்ள வரிகள்.மோடியோடு - பாஜகவோடு இணங்கிப்போகாவிட்டால் ஈழம் போல் ஆகும் என்கிறார். இந்துராஷ்டிரத்தில் தமிழர் சிறுபான்மையினராவீர்; பணிந்து போங்கள் என்கிறார் மாலன்.பாசிசம் மாலனின் நாடி நரம்பெல்லாம் ஊறிவிட்டது... பாஜக வென்றால் நாடு சிதறுண்டு போகும் என நாம் எச்சரிப்பதும் ; மோடியைத் தோற்கடிக்கச் சொல்வதும் இதனால்தான். நாம் சொல்வது சரியே என்பதன் சாட்சியே மாலனின் மிரட்டல்.

- சு.பொ.அ

;