tamilnadu

img

அவசர அவசரமாக சட்டங்களை திருத்தம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்...

அவசர அவசரமாக சட்டங்களை திருத்தம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும், வழக்கறிஞர்களுக்கு உதவிட தமிழக அரசு பார்கவுன்சிலுக்கு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் திண்டிவனம் நீதிமன்றம் முன்பு மாநில செயல் தலைவரும் பார் கவுன்சில் உறுப்பினருமான ஏ.கோதண்டம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;