tamilnadu

img

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்

சென்னை
நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய வரும் 4-ஆம் தேதியிலிருந்து மூன்றாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு 2 வாரம் அதாவது மே 17-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்ட உள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசு விதித்துள்ள ஊரடங்கு தொடர்பான விவகாரத்திற்காகத் தமிழக அரசு இன்று அமைச்சரவை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தின் முடிவில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவிற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளது.  
 

;